புத்ராஜெயா, அக்டோபர் 4 – லெபனானிலிருந்து வெளியேறிய 4 மலேசியர்கள் பாதுகாப்பாக மலேசியாவிற்குத் திரும்பியதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.
இஸ்லாமாபாத், அக்டோபர்-4 – பாகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, பொது மக்களுக்கு வழங்கப்படும் அந்நாட்டின் மிக உயரிய
பாகான டத்தோ, அக்டோபர் 4 – பாகான் டத்தோ, தேசிய வகை சுங்கை பெர்காமின் (Sungai Pergam) ஆரம்பப்பள்ளியில், நேற்று ஏற்பட்ட புயல் காற்றால் கூரைகள் பறந்துள்ளன. நேற்று
புத்ராஜெயா, அக்டோபர் 4 – அரசு ஊழியர்களில், ஆசிரியர்களே பெரும்பாலோர் போலியான மருத்துவச் சான்றிதழ்களான MC வழங்குவதாகக் கூறுவது பொறுப்பற்றது. இத்தகைய
புத்ராஜெயா, அக்டோபர்-4, அக்டோபர் ஒன்றாம் தேதி அமுலுக்கு வந்த சட்டம் 852 எனப்படும் பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம்
காஜாங், அக்டோபர்-4, மோட்டார் சைக்கிள்களுக்கான B1, B2 உரிமங்களை முழுமையான B உரிமத்திற்கு மாற்றும் சிறப்புத் திட்டத்தில் பங்கேற்கும் முன்னர், அபராத
புத்ராஜெயா, அக்டோபர் 4 – விஸ்மா ட்ரான்சிட் கோலாலம்பூருக்கு வெளியே தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலஸ்தீனியர்களில், ஒருவர்
குவாந்தான், அக்டோபர் 4 – குவாந்தானில் ஆடவர் ஒருவர் 12 வயது சிறுவனை முட்கரண்டியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈப்போ, அக்டோபர்-4, “முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” என சவால் விடுக்கும் பாணியில் ஆள்மாறாட்டம் செய்து வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த ஆடவர்,
குவாந்தான், அக்டோபர்-4, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி தனது EPF சேமிப்புப் பணம் மற்றும் பங்கு முதலீட்டில் கிடைக்கப் பெற்றதுமான 163,300 ரிங்கிட்டை
ஈப்போ, அக்டோபர்-4, மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு WhatsApp வாயிலாக ஆபாச செய்தி அனுப்பியதாக, வங்கிப் பணியாளர் மீது ஈப்போ மேஜிஸ்திரேட்
கோலாலம்பூர், அக்டோபர் 4 – மாணவர்களைச் சீரழித்து வரும் இ-சிகரெட்டுகள் மற்றும் வேப் பயன்பாடு, தற்போது மிகவும் மோசமடைந்து வருகிறது எனலாம். முதலில்,
கோலாலம்பூர், அக்டோபர் 4 – வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு எதிர்வரும் அக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என தொழில்
காஜாங், அக்டோபர் 4 – தேசிய பூப்பந்தாட்ட வீரர் Samuel Lee-யால் கொடுமைப்படுத்தப்பட்ட Kister எனும் ஹஸ்கி ரக நாய் தனது புதிய உரிமையாளரை தேடுகிறது. சிலாங்கூர்
பேங்கோக், அக்டோபர்-5 – தாய்லாந்தின் சியாங் மாயில் (Chiang Mai) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 117 யானைகள் காப்பாற்றப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மேலும் 9 யானைகளை
load more