மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கண்ணனூரைச் சேர்ந்த ராஜா மற்றும் வாடிபட்டி அருகே குட்லாடம்பட்டி - பூச்சம்பட்டியைச்
மதுரையில் அடையாளமாக இருக்கக்கூடிய வைகை நதியை சீரமைக்க பணி முடியும் வரை நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் கேட்டு மூன்று நபர்கள் ஆதின மடத்திற்கு வந்து
மோசடி வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சில மணி நிமிடங்களில் தமிழக வெற்றி
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வரக்கூடிய 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியதாக கூறப்படுவதை அடுத்து, பயணிகள் அவஸ்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாக தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர்
சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து சுமார் மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்,
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடத்துகிறார். இதற்கான
இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூடிய மனு தள்ளுபடி
load more