கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இயங்கி வரும் பேக்கரிகளில் தயார்
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை (அக். 5) காலை 7 மணியளவில் தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சு
சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக காஸ் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி
கமலா ஹாரிஸ் கடைசி நிமிடம் வரை போட்டி கடுமையாகவே இருக்கும் என்று கூறினார். அவர் மிச்சிகன் (Michigan) மாநிலத்துக்குச் சென்று, அரபு-அமெரிக்கத் தலைவர்களைச்
இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில் (Chhattisgarh) பாதுகாப்புப் படையினர் 28 மாவோ கிளர்ச்சியாளர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டுத்
சீனாவில் தயாரிக்கப்படும் மின்வாகனங்களுக்கு 45 விழுக்காடுவரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது. புதிய தீர்வை அடுத்த மாதம்
ஐக்கிய நாட்டு நிறுவனம் மேற்குக் கரையில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைச் சட்டவிரோத ஆகாயத் தாக்குதல் என்று கண்டித்திருக்கிறது.
பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஓய்வு
உர மானியங்களை உரிய காலத்தில் வழங்குவது மிகவும் அவசியமானது என பஃபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தெரிவிக்குமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டிய கார்ல்டன் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரத்தை மின்சார சபை துண்டித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தினால் துப்பாக்கிகள் பெற்றவர்களில் ஒருவர். அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளின்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவான கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய செயற்குழு
load more