பாலி மற்றும் மராத்தி ஆகியவை செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து புத்த துறவிகள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை மாதவரத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் உறுப்பினர் சேர்ககை பணியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி
தமிழ்நாடு காவல்துறையை ஏவல்துறையாக திமுக பயன்படுத்தி வருவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் கடேஸ்வரா சி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், போலி சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள்
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டில் இருந்து 157
பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், தங்களின் கோரிக்கைகளை மேற்குவங்க அரசு நிறைவேற்றத் தவறியதாக குற்றஞ்சாட்டி, பயிற்சி
சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஆர். எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த ஓநாயை கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பஹ்ரைச் பகுதியில் சில மாதங்களாகவே சுற்றித்
சபரிமலை சீசனையொட்டி நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மகர விளக்கு
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு தலைவா் கே. சி. வேணுகோபால், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக, மக்களவைத் தலைவருக்கு, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ் முற்றம் உருவாக்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர்
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரைக்கு இன்று
விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். விமானப் படையின் வான் சாகச
load more