தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள் புறத்தில் ரிலாக்ஸ் என்ற தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை தகவல்
உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆறாவது நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பொது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான்காம் ஆண்டு தென்னிந்திய கராத்தே போட்டிகள் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் திருமண
காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட முதல் நாளே, பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள திசநாயகே தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக, ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். வங்கக்கடல் பகுதிகளின் மேல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா சந்தனக்கூடுக் தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு அருகே உள்ள வாலாங்குளத்தில் ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி பொது மக்கள் கண்டு,உடனடியாக உக்கடம்
கோவையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு
திமுக அமைச்சர் உதயநிதி இனி கட்சி நிகழ்ச்சிகளில், திமுக சின்னம் பொறித்த டீஷர்ட் அணிந்தால் வழக்குத் தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர்
கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தலைநகர் டெல்லியில்
load more