ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடந்த நிலையில் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 6
மலைக்கோவிலூர்- நடந்து சென்றவர் மீது கார் மோதி பலி. காவல்துறை வழக்கு பதிவு.
தலையில் கல்லை போட்டு நசுக்கி கொடூரம்-சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், கூட்டுறவு-நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
தசரா விழாவை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
பிக் பாஸ் 8- சீசன் நிகழ்ச்சி நேற்று மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கப்பட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி கலகலப்பாக நடந்தது.
உளுந்தூர்பேட்டை மாநாடு வெற்றி முன்னிட்டு கொண்டாட்டம்
பாமகவில் உச்சத்தை தொட்ட குடும்ப சண்டை ! | CN Ramamoorthy Interview on Anbumani Ramadoss | King 360King 24x7 |7 Oct 2024 5:00 AM GMT
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மெரினாவில் விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
சத்தி - மேட்டுப்பாளையம் ரோட்டில் சேனைக் கிழங்கு ஏற்றி சென்ற வேண் கவிழ்ந்து விபத்து டிரைவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெளிநாட்டு பயணி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்!
load more