சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்திய விமானப்படையின் 92-வது
வான் சாகச நிகழ்வை காண வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மெரினா
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காணவந்து வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. விமானப் படையின்
வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
நவராத்தி விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்றது. சக்தி வழிபாட்டிற்கு பெயர் பெற்ற மேற்குவங்கத்தில் தொடக்கம் முதலே
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் 4ஆம் நாளையொட்டி அம்மன், வண்ணமயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வை முன்னிட்டு முத்துப்பந்தல் வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கமுதி அருகே உள்ள முதல்நாடு
வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு வெற்றியடைய வாழ்த்துவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு
இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5
கேரள மாநிலம், இடுக்கி தேக்கடி படகு துறையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். பெரியார் புலிகள்
பஞ்சாப்பில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு தீபாவளிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால்,
load more