மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 6.55 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள்,
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்க தினந்தோறும் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர். மலை
நவராத்திரி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில்
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண சுமார் 15 லட்சம் பேர் திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம்
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் ரோடு அருகே உள்ள வாலாங் குளத்தில் ஆண் சடலம் கிடப்பதை அப்பகுதி பொது மக்கள் கண்டு, உடனடியாக உக்கடம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத்
திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள அகில இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு தலைவர் ராம.
கோவை அவிநாசி சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் இ-மெயில்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று கூடுதல் சேவைகளில் ஈடுபட்டது. சென்னையில் விமான சாகசம் நிகழ்ச்சி நடைபெற்றதால் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு சேவை
திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள அகில இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு தலைவர் ராம.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் , எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என முயற்சி செய்தார். எதுவும் பலிக்கவில்லை. அவரை
தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அந்த சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் இன்று முதல் 13ம் தேதி
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ( 86) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்
load more