சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் ஜவுளித்துறைக்கு புத்துயிர்அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர், அதிகாரிகள் நேரடியாக தொழில்துறையினரை சந்திப்பதால் தொழிலதிபர்கள்
உடுமலை வி. ஜி. ராவ் நகரில் மக்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பார்லி தேர்தலின்போது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் நேற்று 6 மணி
பொள்ளாச்சியில் பி. ஏ. பி. திட்ட தின விழாவில் அமைச்சரின் சில நிமிட வருகையால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
27 Youtube சேனல்களில் திட்டமிட்டு மதிவதனி-க்கு Promotion #U2Brutus #mathivathani #arjunsampath
நல்ல விதமா பேசட்டும் நாகரீகமா பேசணும் #anbilmahesh #trbrajaa #U2Brutus #mathivathani #arjunsampath
கோவை மாநகரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 'யூ ஜீனியஸ் 3.0' தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மக்களின் பிரச்சனைகளும், அதிகாரிகளின் உறுதிமொழிகளும்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி டாக்டர்களுக்கு 10 மணி நேர பணி வரம்பு
உடுமலையில் டி. என். பி. எஸ். சி குரூப் 2 இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை தனியார் பள்ளிக்கு நேற்று வந்த அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியை பேரூராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிமக்களின் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானத்தில் சிகரெட் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
load more