ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள, மாநில பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல். முருகன்
சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர்
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் என அக்கட்சியின் மூத்த தலைவர் குமாரி ஷெல்ஜா குற்றம்சாட்டினார்.
காஞ்சிபுரம் அருகே சாம்சங் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில், போராட்ட பந்தல்களையும் காவல்துறையினர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவன ஊழியர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எச்சூர்
அதிமுக-வில் பிற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என எந்த விதியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
லெபனான் மீதான தாக்குதலில் நஸ்ரல்லாவின் வாரிசுகளை இஸ்ரேல் ராணுவம் ஒழித்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி
இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் பத்திரப் பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ராதாபுரத்தில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-
பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை
ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில்
load more