தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்கட்சியின் வேட்பு மனுவில் நேற்று (08) கையொப்பமிட்டுள்ளார். இது தவிர
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க SJB யில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் முழுமையான மன்னிப்பு அமுல்படுத்தப்பட்டால்
இலங்கையின் கடன் வைத்திருப்பவர்களுடன் மாற்றுக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர்
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது. சி. வி.
அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் வெளிப்புற வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 4 கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பிலேயே பிரதான
2025ஆம் ஆண்டுக்கான 305 வகை மருந்துகளை உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் , பிரதமர் ஹரிணி அமரசூரிய
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று 9
41 முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய குடியிருப்புகளில் 14 மட்டுமே திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான பிரபல போலி கடவுச்சீட்டு வழக்கு தொடர்பான
ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக தமிழரசுக் கட்சியை வழிநடத்தி வந்த மாவை சேனாதிராஜா அந்தப் பதவியிலிருந்து விலகுகிறார். உத்தியோகபூர்வ தேர்தலில் தெரிவு
ஒக்டோபர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கத் தயார் என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், அது தொடர்பில்
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் வைத்து அவர்களுக்கு
பல இலட்சம் ரூபா பணத்தை வீதியில் எறிந்த குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலியைச் சேர்ந்த நபரே
வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்று புதன்கிழமை தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14
இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.
load more