கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகளாக மழலை குழந்தைகள் வலம் வந்தனர். கோவையில் நவராத்திரி
சோழவந்தானில் முரசொலி செல்வம் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவரும் முரசொலி
நாளை விஜயதசமியை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அனைத்து மாவட்ட
தீக்காயங்களால் பாதிக்கப்படும் மக்களை காக்க, பொதுமக்களுக்கு தோல் தானம் குறித்த விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது. கோவை சாய்பாபா காலனியில்
பேங்க் ஆப் இந்தியா வங்கியின் உலகளாவிய வணிகம் 13.64 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் வணிகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு இருபுறமும் நிழற்குடை அமைத்து தர தங்கதமிழ்செல்வன் எம். பி. யிடம் திமுகவினர் கோரிக்கை
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Tractor Operator பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
உசிலம்பட்டியில் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து புகையிலை விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்து 6 கிலோ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து
141 பயணிகளுடன் மூன்று மணி நேரம் வானத்தில் வட்டம் அடித்த விமானம்திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட
உசிலம்பட்டி நகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு. தீயணைப்புத்துறை வீரர்கள் சதுர்யமாக
உசிலம்பட்டியில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பூஜை பொருட்கள் விற்பனைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக சாலையோர கடை வியாபாரிகளிடம் நகராட்சி பெயரில் 50 முதல் 200
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் சேவாசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய
கலை பண்பாட்டுத் துறை(திருநெல்வேலி மண்டலம்) சார்பில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமப்பகுதியில் இன்று முதல் இரண்டு நாட்கள் மாலையில் விழாவாக இன்று
load more