தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா தேவி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருடைய கணவர் முத்தழகன்
தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி இணையதள உறுப்பினர் சேர்க்கை மதுரை மாட்டுத்தாவனி அருகே தனியார் அரங்கில் நடைப்பெற்றது.
சென்னையில் சமீபமாக மழை பெய்து வரும் நிலையில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விபத்துகள் அதிகரிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
கோவையில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வர்த்தக மேம்பாடு குறித்த கோவை மண்டல கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது இதில் சுரங்கம் 1, சுரங்க 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து, 8ம் தேதி ஏராளமான மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதன்படி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 6 ஆண்டுகளுக்கு முன் இரும்பாலான மேம்பாலம் ஒன்று
பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன பெண் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டிசிஎஸ் பங்குகள் இன்று இரண்டு சதவீதம் சரிவு சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக
ஹரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட்
நவராத்திரியின் எட்டாவது நாளான இன்றும், மகா அஷ்டமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.
load more