லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குறிப்பிட்ட ஹெஸ்போலா இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 22
ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சரணடைவது ஆகாது என்றும் அந்நாட்டு
தமிழகம் முழுவதும் ஆயுதப்பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடைபெற்ற ஆயுதப்பூஜை நிகழ்ச்சியில்
ஸ்டீயரிங், பிரேக், accelerator இல்லாத தானியங்கி மின்சார டாக்சியை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் வடிவமைத்துள்ளது. நாலாபுறமும் கேமராகள் பொருத்தப்பட்டு,
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் வீசிய மில்டன் சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.
சென்னை மடிப்பாக்கத்தில், காலியான சிலிண்டரை மாற்றும் போது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி பெண் அதிகாரி கருகி பலியானார். சேலத்தை
வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும் இயக்கப்பட்ட 18 ஆம்னி பேருந்துகளை, தமிழக எல்லையான ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் ஓசூர் வட்டாரப்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அங்குள்ள மணல் பரப்பை நோக்கி ஒளி வீசும் விதமாக 45 மின்
சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் சாதன விற்பனையில் ஈடுபட்டு வரும் டார்லிங் குழுமம், வேலூரில், புதிதாக கட்டியுள்ள பார்க் இன் என்ற நட்சத்திர விடுதியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின்
தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம் 1 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடிக்கிறது விமானத்தில் இருக்கும் 141 பேரின் கதி என்ன.? திருச்சி
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம் 2.35 மணி நேரம் வட்டமடித்த நிலையில் தரையிறக்கம் 6 குழந்தைகள்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை, திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி, 144 உயிர்களைக்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வாகனம் மோதி உயிரிழந்த தனது குட்டியை காப்பாற்றக்கோரி தாய் நாய் நடத்திய பாசபோராட்டம் காண்போரை
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். பணிக்கம்பாளையத்தில் தங்கியிருந்து சிப்காட்டில்
load more