யாசகர்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை பயணிகளோ மழையிலும், வெயிலும் அவதிப்படுகின்றனர். மதுரை மாவட்டம்
விஜயதசமியை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று
கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட 5
கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக தெற்கு ரயில்வே அறிவித்தப்படி, இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில்
நடப்புக் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை
குமரி பகவதியம்மன் கோவில் விழாவுக்கு யானை வருமா.?வராதா.? பக்தர்களின் தொடர் போராட்டம். குமரி மாவட்டம் சுதந்திர இந்தியாவில் கேரள மாநிலத்தின் பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் மிஷனெரி நினைவிடத்தில் தென்காசி பங்களா சுரண்டையைச் சார்ந்த கிறிஸ்தவ
மதுரையில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேஸப்பெருமாள் திருக்கோயிலில் 108 வீணை இசை வழிபாடு, பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா, திருத்தேர் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர். மதுரை
கோவை ஃபயர் பேர்டு (FIREBIRD) மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பி. ஜி. டி. எம். கல்வியை நிறைவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களுடன் சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி
மதுரை சோழவந்தான் அருகே நகரியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச கல்விக் குழுமம் சிறிய செயற்கைக் கோள்கள் பெரிய பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன்
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், உள்ள சாலைகள் பலத்த மழையால் குளம் போல மாறி உள்ளன. மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், யாகப்பா நகர், தாசில்தார்
load more