புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ
இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமசூரிய பணிப்புரை
கனமழையுடன் களனி ஆறு நிரம்பி வழிவதால், கடவத்தை நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கடுவெல வீதியை விட்டு வெளியேறுவது முற்றாக
பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின்
ஒருகொடவத்தை சுங்க களஞ்சியசாலை வளாகத்தில் நேற்று (11) ஆர்சனிக் எனப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகம் அடங்கிய டின் மீன்கள்
கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள்
அத்தனகலு ஓயா தூனமலே பகுதியிலிருந்து பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க
மழை காரணமாக புத்தளம் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. அதன்படி அந்த பாதையில் லுனுவில வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என
கனமழை காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களையும் நாசா பெற்றுள்ளதாக
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12ம் திகதி) மாலை கட்டுகுருந்த புகையிரத
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12ம் திகதி) மாலை கட்டுகுருந்த புகையிரத
நடிகை தமிதா அபேரத்னவை இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பரிந்துரைப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே
load more