பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில், போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரம் ரூபாய்
சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்காது என்றும், மனித தவறு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 19 பேர் காயமடைந்தனர். எக்ஸ்பிரஸ்
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்
காரைக்குடியில் பெய்த கனமழையால் செஞ்சைப் பகுதியில் உள்ள அதலகண்மாய் நிறைந்து கலுங்கு வழியாக வரும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன்
சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலியின் 244 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர்
இஸ்ரேலுக்கு உதவினால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என வளைகுடா நாடுகளை ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான்
கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மனித தவறு காரணமா? அல்லது தொழில்நுட்பக்கோளாறு காரணமா? என உயர்மட்ட குழு விசாரணை மேற்கொண்டுவருகிறது.
கோவை புளியங்குளத்தில் மது போதையில் கழிவுநீர் அகற்றும் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்த நபர், சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதவே, அந்தக் கார், நடந்து
யூடியூபர் சவுக்கு சங்கர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில்
சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைன் ரோப் கார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி அந்தரத்தில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்டனர். மதுரை மாவட்டம் முழுவதிலும் 3 மணி
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்து நடந்த இடத்தில் 24 மணி நேரத்தில் ரயில்பாதைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்போக்குவரத்து
load more