தமிழகத்தில் பள்ளிகளின் வேலை நாட்களை 210 தினங்களாக குறைத்து நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை தி. நகரில் நமோ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பீகார்
கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில். 13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள ஜிப் லைனில் ஏற்பட்ட கோளாறால் இரண்டு பெண்கள் ரோப் காரில் சிக்கித்
நடிகர் விஜய் கருவில் இருக்கும்போதே தம் மனைவி ஷோபா கச்சேரிகளில் பாடியதாகவும், இதன்மூலமே விஜய்க்கு பாட்டு பாடும் திறன் வந்ததாகவும் இயக்குனர் எஸ். ஏ.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம்
சென்னை ராயபுரத்தில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி படுகாயமடைந்தார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அபிலாஷ்,
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. 9ஆவது மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய
குஜராத் மாநிலம் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டார். குஜராத் மாநிலம் ஜாம்நகர்
மறைந்த முரசொலி செல்வத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மகாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே 15 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சில மாதங்களுக்கு முன் திருமணமான கார்த்திக் – விஷ்மயா தம்பதி,
மதுரையில் இன்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ககை முகாமில் மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்று உறுப்பினர் சேர்கை பணியில் ஈடுபட்டார். அவர்
load more