அக்டோபர் 13 ஆம் தேதி இன்று கடக ராசியினருக்கு நம்பிக்கை அதிகரிக்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
இன்று அக்டோபர் 13 ஆம் தேதி ரிஷபம் ராசியினருக்கு உறவுகள் வலுவடையும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்
இன்று அக்டோபர் 13க்கான மிதுன ராசியினரின் நிதி நிலை சீராக இருக்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
பெரியபாளையம் அருகே சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்த தினத்தை முன்னிட்டு சாய்பாபா கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அக்டோபர் 13 ஆம் தேதி இன்று மேஷ ராசி பலன்களைப் படியுங்கள்: நம்பிக்கை அதிகரிக்கும். முழு கணிப்புகளையும் இங்கே பாருங்கள்.
நாமக்கல் காமராஜர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கான வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் ரயில்கள் மோதி விபத்திற்கு பின் சீரமைப்பு பணங்கள் முடிவற்ற நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
நாமக்கல் உழவர் சந்தையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, இன்று ஒரே நாளில் ரூ.10.18 லட்சம் மதிப்பிலான சுமார் 23.6 டன் காய்கறிகள் விற்பனையானது.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான ஆன்லைன் பதிவை கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது.
செங்குன்றத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 10 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.
பொத்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி நீலாதேவி சமேத வெங்கடாச்சலபதி ஆலய திருவிழா சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
காணாமல் போனவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தேட முடியுமா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
எடப்பாடிக்கு அலார மணியடித்து எழுப்பிய பிரஷாந்த் கிஷோர்! #admk #edappadipalaniswami #prasanthkishore
விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனையில் காம்பவுண்டு சுவர் சீரமைத்து தரக் கோரிக்கை எழுந்துள்ளது.
load more