புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார்.
சென்னை ஈ. சி. ஆர் முட்டுக்காடு பகுதியில் 5 அச்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உள்ளது. அதன் மதிப்பு 487 கோடி ரூபாய் ஆகும்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டம் பாக்ஜோபா கிராமத்தில் செந்தோதேவி(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டிராக்டர் ஓட்டுநராக வேலை
தமிழக முழுவதும் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தும்கா மாவட்ட பாக்ஜோவா பகுதியில் வசித்து வருபவர் செந்தாதேவி(26). இரண்டு குழந்தைகளும் உள்ளனர். செந்தாதேவியின் கணவர்
பொதுவாக வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைக்கவும், வருங்கால தேவைக்காக பணத்தை சேமிக்கவும் பயன்படும் ஒரு அமைப்பாகும். வங்கிகளில் கணக்கு
பூவிருந்தவல்லி அருகே சக்தி நகர் பகுதியில் ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் தீக்காயமடைந்த சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள், எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான புதிய மோசடி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில்
கடந்த 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் டிரைவர் இல்லாமல் திடீரென சாலையில் ஓடிய காரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்வில், கார் தானாகவே
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல்
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அந்த நாளில்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனை தடுக்க எதுவானும் பெரிய நடவடிக்கையை
load more