எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (15)
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (14) அதிகரித்துள்ளது. அதன்படி, 24
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன் கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை
கம்பஹா படல்கம பிரதேசத்தில் உள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் 19 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர்
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றுமுன்தினம் (12) பதிவான கைக்குழந்தை உட்பட மூவரின் மரணம் தற்கொலையினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின்
டுப்ளியு மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு செலுத்த
கனடாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத விதமாக கடந்த செப்டெம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தது. செப்டம்பர் மாதத்தில் பொருளாதாரம் 47,000 வேலைகளைச்
டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மன்னார், வெடித்தலதீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது “தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத
நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை
இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி
load more