சென்னைக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நியூயார்க் செல்ல வேண்டிய விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
சத்தி தனியார் ஆஸ்பத்திரியில் நின்ற வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
2024-2025-க்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
பண்ணாரி அருகே குட்டியுடன் ரோட்டில் சுற்றித்திரிந்த காட்டு யானை
மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர்
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான
புங்கம்பள்ளி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
அணைகளின் நிலவரம்
காட்டுமன்னார்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்துகொண்ட பெண் உயிரிழந்துள்ளார். அபிநயா ஜோதி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கணவர்
கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு
சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் (டி. என். எஸ். டி. சி.) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கிராஜூவேட்/ டிப்ளமோ
load more