ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை அனைத்து நிலைகளிலும் உயர்வடையச் செய்வதற்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி
நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவசரமாக விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சென்னை விரைகிறது. சென்னை உள்ளிட்ட 4
ரத்தன் டாடாவை போல் உலகில் யாரும் இல்லை என டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல
திராவிட மாடல் ஆட்சியை குறைசொல்லும் உரிமை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என சென்னை எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தெற்கு வங்கக் கடலின்
மகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் ‘அன்பு’
50-வது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா சாம்பியன்பட்டம் வென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது. தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில்
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும்
டெல்லியில் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு குழு
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு
தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, ஹாக்கி வீரர் கார்த்திக்கை ரூ.24 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில், ஹாக்கி இந்தியா லீக்
கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள அதிகாரிகளுக்கு வேண்டிய அறிவுரைகளைதமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு
load more