மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தான் கையில் உள்ளது. நியூசிலாந்துடன் பாகிஸ்தான் மோதும் இன்றைய ஆட்டம் இந்திய
வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட
தசரா (விஜயதசமி) பண்டிகை அன்று, நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதன் தலைவர் மோகன் பகவத்
அக்டோபர் 12 அன்று, கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லா நகரில் டொனால்ட் டிரம்பின் பேரணி நடந்த இடத்திற்கு அருகிலுள்ள சந்திப்பில், ஒரு
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரசுராம் வாகமோர், மற்றும் மனோகர் யாத்வே இருவரும் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கைது
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், தி. மு. க தொழிற்சங்கமும் (தொ. மு. ச), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தனது வீட்டுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்து, பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்ததை பார்த்து யுக்ரைன் பெண் அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த ராஜதந்திரச் சிக்கல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இம்முறை இன்னும் வலுவாக. 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த,
சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது.
சீனா திடீரென தைவானை சுற்றி வளைத்து போர் ஒத்திகையை நடத்தி வருவது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. சீனா -
load more