கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித்
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர் 13, 20
அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம். பி., பங்கேற்க உள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்ட
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைச்சர்கள் கே. என். நேரு, தா. மோ. அன்பரசன் ஆகியோர்
புதுச்சேரியில் கடந்த 1974-ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி கோயில்களிடம் நிலங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்
கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து
விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகதுக்கும் அதுபோன்ற சர்வதேச
சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட யானைகவுனி பகுதியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை உள்ளிட்ட
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளுர் ராஜ் பேலஸ் திருமண மண்டபத்தில் ஸ்ரீ நாட்டியாலயா ஆர்ட்ஸ் அகாடமி 12வது சலங்கை பூஜை விழா நடைபெற்றது. சிறப்பு
load more