ஆதார் அட்டையை பயன்படுத்தி ஏடிஎம்கே போகாமல் பணம் எடுக்க முடியும். இந்த சூப்பரான வசதி குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா பக்கம் திரும்பியுள்ளதால் தெற்கு ஆந்திர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த சீனியர் வீரரை சேர்க்கவில்லை என்றால், அது அவருக்கு அவமானம் என பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
சவுத் குயின் த்ரிஷா தற்போது சென்னையில் இல்லை. வெயில் அடிக்கும் இடத்தில் வெகேஷனில் இருக்கிறார். தான் வெகேஷனுக்கு சென்ற வீடியோக்களை இன்ஸ்டா
திருச்சி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 16, புதன்கிழமை) காலை 6 மணி வரை பெய்த மழை அளவின் விவரங்களை இங்கே காணலாம்.
கனமழை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்திருந்த நிலையில் இன்று மழை சீரானதால் ஒரு கிலோ தக்காளி விலை 50 ரூபாய்
தமிழகம் முழுவதும் உள்ள அணைகளின் இன்றைய ( 15-10-2024) நிலவரம் என்ன என்பது தொடர்பாக இந்த செய்திதொகுப்பில் விரிவாக காணலாம்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 32 வயது பெண்ணுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையின் மூலமாக குழந்தைப்பேறடைய வைத்து மதுரை அரசு ராஜாஜி
ரோஹித் சர்மாவை வாங்க வேண்டும் என்றால், ஆர்சிபி அணி இத்தனை கோடி கொடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
சென்னையில் வெள்ள நீரை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அடுத்து வரும் மழைகளில் தண்ணீர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் ரியா பேலஸ் என்ற அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து
தனது ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க ஹெச்சிஎல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க, இதை செய்தால் போதும் என ரோஹித் சர்மா, கம்பீர் தெரிவித்தாக சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
load more