உத்தரப்பிரதேசம் வாரணாசியில் கங்கை ஆற்றின் குறுக்கே 2,642 கோடி ரூபாய் செலவில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பல்தட ரயில் மற்றும் சாலைப் பாலம் கட்டும்
தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு
தஞ்சை பெரிய கோயில் பௌர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர்
இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வட
வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற இந்து அறிஞரும் முனிவருமான
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. பகவான்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட
புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குரூப் 5A தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 35 காலி
சென்னை மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் 3வது நாளாக குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள
கொரோனா ஊரடங்கின் போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு வரி வசூலிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு
கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் ஊழியர்கள், இன்று மீண்டும் பணிக்கு திரும்பினர். காஞ்சிபுரம்
தீபாவளிக்கு துவரம் பருப்பு கொள்முதலில் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ என். எஸ். பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை
ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக்
load more