நாகர்கோவில்-கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்ட வாஞ்சி மணியாச்சி விரைவு ரயிலில் பயணித்த சிறுவன் மீது இருக்கை விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம்
மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல்
சென்னை மேடவாக்கம் பிரதான சாலையில் மது போதையில் இரண்டு வடமாநில பெண்கள் ரகளையில் ஈடுபட்டது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. பள்ளிக்கரணை அடுத்த
செங்கல்பட்டு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 நெல் மூட்டைகள் திருட்டு போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வீரபாரதி
இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்ட
பாம்பன் பாலத்தில், சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாம்பன் பாலத்தை
ராமநாதபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சாலையில் உள்ள விநாயகர் கோயிலுக்குள்
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்து காணப்படும் மேற்கூரையை சீரமைத்து தரக்கோரி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குப்பைக் கிடங்கை அகற்றக் கோரி நகராட்சி அதிகாரிகளிடம், மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் முறையிட்டனர். புஞ்சை
பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. இந்த திட்டத்தினை ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தக்காளி ஷீட் என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை கண்டுபிடித்த துணை ஆசிரியர் ஒருவர் அதனை சந்தைக்கு
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள மஞ்சணக்கொரை பகுதியில் உலாவரும் சிறுத்தையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிள்ளை தெருவாசல்
load more