சிவகங்கையில் வரும் அக்.24ம் தேதி நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜையில் அதிமுக சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் அவருடன் ஆலோசனை நடத்தினார். கர்நாடக
திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயர்கல்வி நிறுவனங்கள் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென யுஜிசி
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
வக்பு சட்டத் திருத்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் வந்தால் விசிக எம்பி-க்கள் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என
சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள்
“இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2006 – 2011
2 மணி நேரம் வேலை என்று சொல்லி பணிக்கு அமர்த்திவிட்டு, நாள்தோறும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை
மழை நீர்க்கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
சேலத்தில் தலைமைக் காவலரின் மனைவி, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் அரசு
“தேசிய நுகர்வோர்’ கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் அனுமதி அனைத்தையும் ரத்து செய்து, மறைந்த முதல்வர் கருணாநிதி அரசு உருவாக்கிய
load more