சென்னை ஓட்டியம்பாக்கம் அருகே பெண் பயணியை ஒருமையில் பேசியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநரை பிடித்து காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர். சென்னை
டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர். தலைநகர்
இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்
இந்தியாவில் உள்நாட்டு கலகம் மூலம் அமைதியை சீர்குலைக்க, தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித் திட்டம் தீட்டியிருந்ததாக,
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஆர்வமாக உள்ளதாவும், அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன்தான் நிறுத்தியதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
உத்தரகாண்டில் அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்குள் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட்
பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள்
5 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் பாபா சித்திக்கை விட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீண்டும் மிரட்டல்
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லையில் கந்துவட்டி பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சி. என். கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்ற
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 40 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
load more