கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கோட் ( தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க நடிகர் விஜய்
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7280க்கும் ஒரு சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம்
நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் இவர்
விஜய் நடிப்பில் கடைசியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல்
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டு
மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு. பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லியோ எனும் திரைப்படம் வெளியானது. நடிகர் விஜயின் 67 வது படமான இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ்
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தை கண்டித்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம்
உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியாகவும் வலம்
கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர்
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்த முடித்துள்ளார். அடுத்தது ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியும் விடுமுறை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன்
லியோ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லியோ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீட்சிதர் பணி
load more