தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில்
தமிழக பாஜகவில் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கான நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச். ராஜா நியமனம் செய்துள்ளார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது கன்சர் நகர். இங்கு முஸ்லிம் குடும்பங்கள் குறைந்த அளவில் உள்ளன. இவர்கள் வியாபாரத்தில்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை சென்றவர்கள் வந்ததால் கன்னியாகுமரி இன்று களைகட்டியது.
“அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. வி. சாலை என்னும்
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர்
தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ. என். எஸ்.
கோவில்பட்டி அருகே சிப்காட், தங்கள் கிராம பகுதியில் அமைக்க வலியுறுத்தி லிங்கம்பட்டி கிராம மக்கள் இன்று கடைகளை அடைத்து மறியல் போராட்டத்தில்
வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம்
டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீ அணைப்புத்துறை, வெடிகுண்டு
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக முதல்வர் தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, பி. எம். எஸ். எஸ். எஸ். அரங்கில் பச்சை பூமி அமைப்பின் தலைவர் கவிஞர் வேங்கை ஆரோனின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா
இந்திய தேர்தல் ஆணையத்தின் மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது. இது மகா விகாஸ் அகாதி ஆட்சி அமைக்க
load more