பொதுமக்களை மிரட்டும் வகையில் கையில் சுமார் 2 அடி நீள வீச்சரிவாளுடன் வீடியோ வெளியிட்டதாக திருச்சி உறையூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான
சேலம் மாவட்டம் மேட்டூரில் பெய்த கனமழையால் தூக்கணாம்பட்டியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் நேற்று இரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதியில் அமைந்துள்ள விஜி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட
சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தகாராறில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு
மற்ற மாவட்டங்களில் உள்ளது போன்று, தங்களுக்கும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள்
மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ என்ட்ரி வழியாகச் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளியை காரில் சென்றவர்கள் சரமாரியாக தாக்கிய காட்சி
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ரயில் விபத்துக்கு நாசவேலையே காரணம் என தெரியவந்த நிலையில் ரயில்வே
இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில், சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில், 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொள்ளாச்சி அருகே பாலாற்றின் மையப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை காட்டாற்று வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் உள்ள தனியார் மீன் ஆலையை அகற்றக் கோரி எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 4 பேர் பதவியை
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின்போது மயங்கி விழுந்த மத்தூர் ஊராட்சி மன்றச் செயலர்
கோவை தொண்டாமுத்தூரை அடுத்த கொட்டைகாடு முத்துவாளியம்மன் மற்றும் முட்டத்து நாகேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கடந்த 15 ஆம் தேதி விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி பிரசாத் என்பவர் உயிரிழந்த வழக்கில் விவசாயி மோகனை போலீசார்
ஈரோடு மாவட்டம் வேலாம்பாளையத்தில் மின்கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார். சிவகிரி
load more