www.dailyceylon.lk :
பொதுத் தேர்தல் -130,000 சுவரொட்டிகள் அகற்றம் 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

பொதுத் தேர்தல் -130,000 சுவரொட்டிகள் அகற்றம்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமோவா அபியா (Samoa Apiya) இல் இடம்பெறவுள்ளது. The post

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி எண்ணை

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை அரசாங்கம்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி. எம். டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரு

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார் 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில் 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி 🕑 Tue, 22 Oct 2024
www.dailyceylon.lk

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   நீதிமன்றம்   பலத்த மழை   தவெக   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   கோயில்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   வரி   நரேந்திர மோடி   திருமணம்   அமித் ஷா   விமர்சனம்   சென்னை கண்ணகி   சிறை   மருத்துவர்   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   எடப்பாடி பழனிச்சாமி   தொழில்நுட்பம்   சுகாதாரம்   தண்ணீர்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   தொண்டர்   காவல் நிலையம்   உள்துறை அமைச்சர்   எதிரொலி தமிழ்நாடு   மழைநீர்   நாடாளுமன்றம்   விளையாட்டு   பொருளாதாரம்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   கட்டணம்   எக்ஸ் தளம்   பயணி   புகைப்படம்   மாநிலம் மாநாடு   பேச்சுவார்த்தை   போக்குவரத்து   வெளிநாடு   சட்டமன்றம்   வர்த்தகம்   மொழி   ஆசிரியர்   நோய்   வாட்ஸ் அப்   எம்ஜிஆர்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   கேப்டன்   வருமானம்   விவசாயம்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   கலைஞர்   இடி   போர்   பாடல்   இராமநாதபுரம் மாவட்டம்   லட்சக்கணக்கு   தெலுங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   நிவாரணம்   யாகம்   பிரச்சாரம்   தொழிலாளர்   இரங்கல்   இசை   மின்னல்   தேர்தல் ஆணையம்   சென்னை கண்ணகி நகர்   மின்கம்பி   மசோதா   காடு   அரசு மருத்துவமனை   கட்டுரை   வானிலை ஆய்வு மையம்  
Terms & Conditions | Privacy Policy | About us