டாடாவின் டைட்டன் நிறுவனம் புதிய பிரீமியம் ரக ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக உங்கள் ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப,
Promo: Veerappan: "கடைசி காலடித் தடங்கள்" | Exclusive Interview with Journalist Siva Subramaniam
சூரியன் அதன் அதிகபட்சத்தை அடைந்துவிட்டதாக நாசா அறிவித்தது, அதாவது வடதுருவ ஒளிகளைப் பார்க்க ஒரு தசாப்தத்தில் சிறந்த ஆண்டு.
திருவள்ளூர் அருகே அதிமுக 53 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் . முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்று பேசினார்.
திருவள்ளூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
EMI இல் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த செய்தியை ஒருமுறை படித்துவிட்டு வாங்குங்கள்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தால், பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தால் தீபாவளி விற்பனை மந்தமாக இருப்பதாக சோழவந்தான் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி கோலடி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (22ம் தேதி)
பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி கணிதத்துறையின் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற வெற்றிலை வியாபாரி மண் திட்டில் சரிந்து கீழே விழுந்து பலியானார்.
மதுரை மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய
load more