கடலூர் மாவட்டம், சி. என். பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் பாதாள அறை
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், சேலத்தில் முதலமைச்சரின் கான்வாய் பாதையில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக புகழ்
கோவை அருகே கேஸ் நிரப்ப சென்ற வேன் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. உக்கடம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் எரிவாயு பங்க்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி
சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் வலிப்பு நோயால் தண்டவாளத்தில் விழுந்தவரை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை – சின்ன திருப்பதி இடையேயான சாலையை 3 வாரங்களில் சீரமைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்க
குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். குஜராத்
கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையும், தமிழக அரசும் செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என, இந்து முன்னணி அமைப்பின்
செனகலில் பரவலாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் தெற்கில் அமைந்துள்ள நாடு செனகல். இங்கு
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 500வது ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில்,
மதுரையில் கணவர் கண் முன்னே மனைவியின் தங்கநகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பந்தடி பகுதியை சேர்ந்த தம்பதி
கோவை மாவட்டம், அன்னூரில் விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர். அன்னூரில் குட்கா பொருட்கள் பதுக்கி
தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற உறுதி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மாணவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர். துவாக்குடி
load more