www.dailyceylon.lk :
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசாரின் அவசர அறிவிப்பு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து பொலிசாரின் அவசர அறிவிப்பு

வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின்

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில்

யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக

அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

அருகம்பேவுக்கு செல்ல வேண்டாம் : பிரித்தானியாவும் அறிவிப்பு

அருகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும்

வெளிநாட்டவர்கள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

வெளிநாட்டவர்கள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

பத்து வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும்

இஸ்ரேல் திண்டாட்டம் : டெலிகிராம் மூலம் வேலையை காட்டிய ஈரான் 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

இஸ்ரேல் திண்டாட்டம் : டெலிகிராம் மூலம் வேலையை காட்டிய ஈரான்

பொதுவாக உலக அளவில் வலிமையான உளவாளிகளை கொண்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலின் மொசாத் அமைப்பு.. உலகிலேயே டாப் உளவாளிகளை கொண்ட அமைப்பு ஆகும்.

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

இலங்கையில் உள்ள ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய தூதரகத்திலிருந்து விசேட அறிவிப்பு

அருகம்பேயில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், இலங்கை பொலிஸாரின்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். The post ஜோன்ஸ்டன்

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

அருகம்பே பாதுகாப்பு அச்சுறுத்தல் : மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை

அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் விடுத்துள்ள

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் அமைக்க இந்தியாவிடமிருந்து முன்மொழிவு

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், முதல் இருதரப்பு அபிவிருத்தி திட்டமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரு

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள் 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

பொதுத் தேர்தல் – 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று(23) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 26ஆம் திகதி வாக்குப்பதிவு

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையின் அறுகம் விரிகுடா பகுதி

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில் 🕑 Wed, 23 Oct 2024
www.dailyceylon.lk

ஜொன்ஸ்டன் ஒக்டோபர் 30 வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   சமூகம்   மாணவர்   விமானம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   பயணி   விவசாயி   திருமணம்   காவல் நிலையம்   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   ஊடகம்   சிகிச்சை   ஏர் இந்தியா   விமான நிலையம்   வாக்குறுதி   மாநாடு   மருத்துவர்   சுகாதாரம்   லண்டன்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   மருத்துவம்   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   விமர்சனம்   பக்தர்   மாவட்ட ஆட்சியர்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   புரட்சி பாரதம்   ஏவுகணை தாக்குதல்   நீதிபதி வேல்முருகன்   கட்டிடம்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   சட்டமன்றம்   மாணவி   தனுஷ்   ஏடிஜிபி ஜெயராமன்   பாடல்   பலத்த மழை   சத்தம்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   பாலம்   வேலை வாய்ப்பு   மருத்துவக் கல்லூரி   எக்ஸ் தளம்   புகைப்படம்   சட்டம் ஒழுங்கு   பேச்சுவார்த்தை   இதழ்   கட்டணம்   சட்டமன்ற உறுப்பினர்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   காதல்   பொருளாதாரம்   அமித் ஷா   மின்சாரம்   போலீஸ்   மொழி   கடத்தல் வழக்கு   கலாச்சாரம்   காவல்துறை கைது   விளையாட்டு   கட்சியினர்   குடியிருப்பு   வங்கி   வெளிநாடு   காவலர்   பத்திரிகை செய்தி   மக்கள் தொகை   டெல்டா   வழித்தடம்   நரேந்திர மோடி   சிறை   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us