வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். இன்று (24) காலை 9 மணியளவில்
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள்
தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கைது
முன்னாள் அமைச்சர் டயானா கமகே வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்று, இலங்கையில் செல்லுபடியான விசாக்கள் இன்றி தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று குறைந்துள்ளது.
“குரலற்ற மக்களின் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி இருக்கும்” என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் உள்ள
தெற்கு லெபனானில் வீடு ஒன்றில் தங்கியிருந்த 19 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவதாக
பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பிரமுகர்களின் தனிப்பட்ட பணிகளுக்கும் பயன்படுத்துவதற்கும்
அறுகம்பை வளைகுடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தல்க குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதி தகவல் கிடைத்த
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம்
மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை தமது சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ. றொஜன்
1960 களின் தொலைக்காட்சித் தொடரில் டார்சன் வேடத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகர் ரான் எலி (Ron Ely) காலமானார். இறக்கும் போது அவருக்கு
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி, வெள்ளை வான்களில் கடத்தி, கப்பம் பெற்று, கொலை செய்ததாக, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர்
சுற்றுலாப் பயணியாக அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு இலங்கை பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கமொன்றை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு
load more