ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர்
அதிமுக ஆட்சிக் காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த
கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய இரயில்வே
திருப்பத்தூரில் விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி அவர்களது சிலைகளுக்கு அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
“நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில், 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. இதனால், அதில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. இன்று
கர்நாடகா மாநிலம், ஹோரமாவு அகரா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கட்டிட விபத்து நடந்த இடத்தை மாநில முதல்வர் சித்தராமையா இன்று நேரில்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதமான ஒரு பகுதி (டகோரம்) சீரமைக்கப்பட்டு இன்று காலை மீண்டும் கும்பாபிஷேகம்
“கொழும்புவில் வரும் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண
தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளை கட்டண உயர்வின்றி இயக்குவதாக பேருந்து உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர்
பழனிசாமி இனி கனவில் தான் முதல்வராக முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்தார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய
குப்பை வரியைக்கூட கூட்டிய திமுக வருகிற தேர்தலில் தோல்வியடையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். சிவகங்கை
வங்கக் கடலில் உருவான டானா புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும்
“அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக
load more