சென்னை மெரினா லூப் சாலையின் மேற்குப் பகுதியில் மீன் விற்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ்
பெண் ஆய்வாளர்களுக்கு போக்சோ வழக்குகளைக் கையாள்வது குறித்தான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்
ஆந்திராவில் தீபாவளி முதல் வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழப்பம் ஏற்படாமல்
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
மதுரையில் பெய்த கனமழையால் குடியிருப்புக்குள் வீடுகளை மழை நீர் ஆக்கிரமித்தது. பாத்திரங்களை கொண்டு மழை நீரை மக்கள் அகற்றி வருகின்றனர். மதுரையில்
உலக சமையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் கலைஞர்களுக்கான கைவினை திறன் போட்டி நடைபெற்றது.
உசிலம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு
தமுமுக சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவாளி நகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற
மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரரும், சிவகங்கை நகர்மன்ற தலைவருமான சி. எம். துரை ஆனந்த் தமிழக முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி செலுத்தினார்.
இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து. கோவையில் தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. தமிழ்நாடு
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின்
சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய
உசிலம்பட்டி அருகே குல தெய்வ கோவில்களின் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட 4 கலசங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி
சோழவந்தான் அருகே கீழ மட்டையான் கண்மாய் நீரில் நீச்சல் பழக சென்ற தந்தை மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது . மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி
load more