பெட்டாலிங் ஜெயா: ஈன்றெடுத்த குழந்தையைக் கொன்றதாக மலேசிய மாணவி மீது பிரிட்டனின் வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
விற்பனையில் எஞ்சிய 5,500 வீடுகளை (SBF) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 2025 பிப்ரவரியில் மீண்டும் விற்பனைக்கு விட உள்ளது. இந்த அளவுக்கு அதிகமான எஞ்சிய
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழங்குடி அமெரிக்க சிறுவர்கள் நடத்தப்பட்ட விதத்துக்குத் தாம் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்கவிருப்பதாகத்
பிரேசில்: பிரேசிலில் எட்டு மாதப் பெண் குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்குச் சிறிது நேரம் மீண்ட நம்பிக்கை மீண்டும் பறிபோனது. கியாரா கிறிஸ்லெய்ன்
அஜித்துடன் ஸ்பெயின் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா, தற்போது சென்னை திரும்பியுள்ளார். ஒரு நகைக்கடை விளம்பரத்தில்
தமன்னா நடனமாடிய ஒரு பாடல் இணையத்தில் இதுவரை 50 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ எனத் தொடங்கும்
தனது மகனின் பிரார்த்தனையும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துகளும்தான் தன்னை மீட்டெடுத்துள்ளதாகச் சொல்கிறார் பாடகி ‘பாம்பே’ ஜெயஸ்ரீ.
“நான் திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுதான் முதன்முறையாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதைவிட என் வாழ்வில்
நியூயார்க்: அமெரிக்காவில் நிலவும் இ. கோலி நோய்ப் பரவலுக்கும் மெக்டோனல்ட்ஸ் (McDonald’s) துரித உணவகம் விற்கும் குவார்ட்டர் பவுண்டர்ஸ் (Quarter Pounder) ‘பர்கர்’
தீவு விரைவுச்சாலையில் (PIE) தனது மோட்டார் சைக்கிள் சறுக்கியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநரான 43 வயது ஆடவர் உயிரிழந்தார். அச்சம்பவம் வியாழக்கிழமையன்று
ஷெல் எண்ணெய்க் கசிவு காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காடிவயும் கூசு, செயின்ட் ஜான்ஸ், லாசரஸ் ஆகிய தென்தீவுகளையும் ஒட்டிய கடல் பகுதிகளில் விதிக்கப்பட்ட
சட்டவிரோதமாக கடன் வழங்கும் நிறுவனத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உட்பட 14 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் ஒருவர்
சோல்: வடகொரியா - ரஷ்யா இடையேயான தற்காப்பு ஒப்பந்தம் ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) அங்கீகரிக்கப்பட்டது. இதற்குத்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரான டேரா இஸ்மாயில் கான் அருகே முகாம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 10
கொப்பல்: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இனக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனை
load more