அமெரிக்கா தரும் தொல்லைகளால், வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் வரை உலகளவில் பிரச்னைகள் தீராது.
மதுரையை பொறுத்தவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கால் மணி நேரத்தில் 4 செமீ மிக கனமழை பெய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருகிறது ஏன்...?
இந்த மாத தொடக்கத்தில், ஈரான் 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இஸ்ரேலை தாக்கியது. ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலும் பழிவாங்குவதாக
உலகளாவிய வர்த்தகத்தை கைப்பற்றி இந்தியாவில் மிகப்பெரிய நிதி அமைப்பு அமையவிருக்கிறது.
2030ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் பூமிக்கு மின்சாரம் வழங்கத் தொடங்கப் போவதாக பிரிட்டிஷ் ஸ்டார்ட்அப் ஒன்று கூறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி தன்னை உலக அளவில் பெரும் சக்தியாக மாற்றியது என பார்க்கலாம்.
திபெத்தில் ஒரு வாரத்துக்கு முன்பும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவின் எல்லையோர மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்தியாவில் பீகார், கட்ச் மற்றும் உத்தர்காசியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வீரப்பன் குழு ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பு கெடையாது! #veerappan #veerapanforest #veerappanstories
வயதை தீா்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட் தீா்ப்பளித்தது.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றியடைய வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் பல நாடுகள் பங்கேற்கலாம் என ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
load more