சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, சாலையில் திரும்பிய போது, அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை
சென்னை திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், கல்வித்
திருவள்ளூர் நகராட்சியுடன் தங்களது கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பாச்சூர், சிறுவானூர், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு
சென்னை, பெருங்களத்தூர் என்.ஜி.ஓ காலனியில் ஒரே இரவில் 3 இடங்களில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பல்
தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 4ஆம் தேதி அன்று சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு
விக்கிரவாண்டி மாநாட்டை முடித்து விட்டு புதுச்சேரிக்கு சென்ற த.வெ.க கட்சியினருக்கும், வம்பாகீரப்பாளையம் மீனவ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்
வேலூர் மாவட்டம் பெருமுகை அருகே பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரி, இரண்டு லோடு வேன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்துள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், அணைகள் உட்பட நீர்நிலைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் முடிந்த பின்னர் துப்புரவு பணியாளர்களின் உடையில் வந்த 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், துப்புரவு பணிகளை
சிறுவர், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்து போட்டி நடத்துவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோன் பட்டியில் குளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெற்றோர் இல்லாமல் தனியாக
நெல்லையப்பர் கோயில் ஐப்பசி கல்யாண திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நாளை நடக்கவுள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு தபசு இருந்த காந்திமதி
load more