வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கர்நாடகா, ஆந்திரா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை 48,68,414 ரூபாய் ரொக்கமும், 171 கிராம் தங்கமும், 2கிலோ 510 கிராம் வெள்ளியும் கிடைக்கப்
கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் (தனியார்) நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன்
கோவை பிஎஸ்ஜி மாணவர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் ஆதரவற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து
அதிமுக தொண்டர்கள் என மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வி. கே. சசிகலாவே வரவேற்கும் விதமாக திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. களை
வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட இருவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,44 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு ஜி. எம். பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள்
சிவகங்கை சாம்பவிகா பள்ளி குழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாடினர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை எழில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா
தொடர் மின் தடை, செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அழைத்து அலுவலகத்தில் வைத்து மின்சாரவாரிய அதிகாரி, ஊழியர்கள் மிரட்டினர். சிவகங்கை மாவட்டம்,
அலங்காநல்லூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது செய்து, தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பரை
சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மாசில்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில்,
load more