இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் அரசியல் ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளது என்று வெளியாகும் தகவல்கள் போலியானவை என்று பிரதமர்
யாழ். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு
புதிய ஜனாதிபதியின் காலை இழுக்கும் நம்பிக்கை இல்லாவிட்டாலும், அனுபவமற்ற அணியுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை மக்கள் புரிந்து
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும் கலாச்சாரப்
இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில்
வவுனியா நகரப் பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாகஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு,குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில்தொடர்ந்தும் மக்கள்
“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த
“என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டுக்குப் பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம்
அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதியே மேற்படி யுவதி
வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே. வி. பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா, செட்டிகுளம் – கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்
வடக்கில் கல்வி, சுகாதாரம் உட்பட ஒட்டுமொத்தப் பொறிமுறையையும் தோல்வியடையைச் செய்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பொறிமுறை மாற்றம்
கிணற்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில்
இலங்கை மத்திய வங்கி பல்வேறு சந்தை நடவடிக்கைகளின் மூலம் 100 பில்லியன் ரூபாவை சுவீகரித்துள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையற்ற பொய் என இலங்கை மத்திய
load more