லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
போருக்கு பின்னர் இலங்கை தமிழர்களின் வாழ்வில் நடந்து வரும் போராட்டங்கள் தான் இந்த வாழ்க்கை.
பூமி போன்ற புதிய கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) ஆராய்ச்சியாளர்கள் புதிய கிரகத்திற்கு TOI-6651B
குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகராட்சிக்கு சுகாதாரத்துறை கெட்ட பெயர் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவில் பலர் 'டிஜிட்டல் கைது' மூலம் மோசடி செய்து ரூ.120.30 கோடி இழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம் சார்பில் நேற்று தொடங்கி வரும் மாதம் மூன்றாம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு
கூகுள் நிறுவனத்தின் இலவச ஆன்லைன் படிப்புகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
வீட்டுக்கடனுக்காக இன்சூரன்ஸ் பாலிசி பெற்று, இறந்தவரின் வாரிசுக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நாமக்கல் நுகர்வோர் கோர்ட்
இந்த ஒரு சம்பவம்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை ஏன் இந்தியாவிலேயே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று நிச்சயமாக உறுதிபடச் சொல்லலாம்.
அரசியலுக்கு வருவீர்களா என நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 45,696 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்காக ஒரு தாய் எதையும் செய்வாள் என்பதற்கு இந்த கதையும் ஒரு உதாரணம். படீங்க.
தரம் குறைந்த ஹெல்மெட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை குறிவைத்து நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ள
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
load more