தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரம் மந்த நிலையில் உள்ளதால் மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடைவீதிகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் தென்கரை, திருவேடகம், மன்னாடிமங்கலம், பேட்டை மேலக்கால் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
சோழவந்தான் அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன்
கோவையில் இருந்து திண்டுக்கலுக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு கூட்டம் இல்லாமல் சவுகரியமாக பயணிகள் பயணித்தனர். நாளை தீபாவளி பண்டிகை
கிராம கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் அடைகலம் காத்த
சூலூரை அடுத்த செஞ்சேரிமலை ஜே. கிருஷ்ணாபுரம் பகுதியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி செய்தனர். கோவை மாவட்டம் தெற்கு சூலூரை அடுத்த
முதலமைச்சர் கோவை வருகை விழா நடைபெறும் இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
தேசிய முற்போக்கு திராவிட கழகம் பத்மபூசன் கேப்டன் விஜயகாந்த் அருள் ஆசியோடும் பொதுசெயலாளர் அண்ணியார் நல்ஆசியோடு்ம் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன்
நாகர்கோவில் பிரஸ்கிளப்பின் தீபாவளி வாழ்த்து, அன்பளிப்பு நிகழ்வில்குமரி ஆட்சியர் அழகு மீனா இ. ஆ. ப. பங்கேற்று வாழ்த்து பெற்று, நானும் செய்தியாளர்
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலியாகியுள்ளார். உடலை மறைக்க 2 கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில்
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன்
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜையை முன்னிட்டு, பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள்
மதுரையில் தேவரின் பெரிய சிலைக்கு இன்று அணிவித்த மாலைகளிலேயே பெரிய மாலையை அணிவித்து, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர். ஆதித்ய சேதுபதி பெரிய
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை தேமுதிக சார்பில் விஜய்பிரபாகரன் மாலை அணிவித்து
load more