தம்பதியர் கருவுறாமைக்கு வரும் போது செயற்கை முறை கருத்தரிப்பு பாரம்பரியமாக குடும்பத்தில் வேண்டாம் என்றோ அல்லது அதிக செலவு என்றோ நினைப்பது உண்டு.
தீபாவளியன்று கங்கா ஜலம் சகல தீர்த்தங்களிலும், (நம் வீட்டுக் குழாய்களில் வரும் கார்ப்பரேஷன் தண்ணீர் உட்பட) வருவதாக ஐதீகம். அதனால் நம் வீட்டில்
தோல்விகளை அறிவின் அலசலோடு நிறுத்தாமல் மனதோடு தொடர்புபடுத்தி வேதனை கொள்வது தவறானது. இதனை மனதளவில் தோல்வியாக கருதுவதால்தான் இனி நமக்கு என்ன
இயல்பாகவே நமக்கு நகைச்சுவை உணர்வு குறைவு. காரணம் சிரிப்பது மரியாதையற்ற செயல். பெரியவர்களுக்கு முன் சிரிக்கக்கூடாது. கடவுளுக்கு முன் சிரிக்க
ஒரு பெரியவர் இயற்கையின் மீது காதல் கொண்டவர். எனவே இயற்கையான இடங்களை நோக்கி அவ்வப்போது நடந்து சென்று கொண்டிருப்பார். வெகு தூரம் நடப்பார். அவ்வாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் பிரபலமான இந்நாள் மக்கள் தங்கள் பணத்தை வீட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பதை விட, வங்கியின் சேமிப்பில்
நீங்கள் ஏன் மற்றவர்களைப் பார்த்து கூச்சமடைகிறீர்கள். நீங்கள் உங்களைப்பற்றி உயர்வாக எண்ணாமல் இருப்பதும், உங்கள் செயல்கள் உங்களுக்குப் பெருமை
எனது தோழி மகள் குளித்து முடித்து சீருடை அணிந்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்பாக பல் தேய்த்துவிட்டு வருவாள். இத்தனைக்கும் முகத்தில் பவுடர் அடித்து
ஒரு புறம் புரூக் ஹாலிடே நன்றாக அஸ்திவாரமிட்டு நிலைத்து விட்டார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. அணியின் ஸ்கோரை 199 ஆக அவர் உயர்த்தி
பொதுவாக, மனிதர்களின் உடலுக்கு சத்துகள் கிடைக்க தகுந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால், வைட்டமின் டி சத்து இயற்கையிலேயே
இப்படத்தில் சூர்யாவிற்கு தமிழ் தவிர மற்ற அனைத்து மொழிகளுக்கும் ஏஐ குரல் பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்தன. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள்
1. ப்ராக்ஸ் பட்டாசு: லண்டனை தலைமையிடமாக கொண்ட ப்ரோக்கின் பட்டாசு லிமிடெட், இங்கிலாந்தின் மிக பழமையான பட்டாசு உற்பத்தியாளர் ஆகும். இந்நிறுவனம் 1698 ஆம்
பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும்
அதை வீடியோவாக எடுத்து கோமதியிடம் பழனி காண்பித்தார். அதைப் பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க
சோம்பல் இப்போது நாகரீகமாக மாறிவிட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்யமாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழக்கமாகப் போய்விட்டது. ஆனால்,
load more