சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் 7 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக பட்டாசு
தீபாவளி நாளான இன்று (அக்.31) தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட
தமிழகத்தில், இம்மாதம் வணிக சிலிண்டர் விலை, ரூ 61.50 உயர்ந்து ரூ 1,964.50 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத்,
நாடு முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது. ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அரசு
load more