அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடக்கிறது. இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது.
பெண்கள் 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க கோர்ட்டில் அனுமதி பெறுவது கட்டாயம். 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்கும் போது பெண்ணின் உயிருக்கு
பண்டிகை காலம் தொடங்கி சாதாரண ரிசர்வேஷன் வரை அனைத்திற்கும் ரயில் பயணங்களில் 120 நாட்கள் முன்னரே பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால்
இன்று தமிழ்நாட்டு எல்லை போராட்ட தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்களில் ஆட இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே நடந்த பெங்களூரு, புனே போட்டிகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை
தீபாவளியை ஒட்டி கடந்த 2 தினங்களாக மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். இன்று அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி குப்பைகளை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெள்ளப்பட்டியில் பெட்ரோல் பங்க் உள்ளது. நச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் பங்கில்
பெரம்பலூர் மாவட்டம் க. எறையூரை சேர்ந்த மணிசங்கு மகன் மணிகண்டன் (29) தொழிலாளி. இவர் நேற்று மாலை பாடாலூருக்கு வந்து விட்டு பைக்கில் ஊருக்கு சென்று
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வரும் 5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும்
தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில் ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில்
நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது. இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின்
திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து
load more